Renigunda actress sanusha

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த சனுஷா தன் குழந்தை பருவம் முதலே சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 3 வயது முதல் நடித்து வரும் சனுஷா சந்தோஷ் அவர்கள் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிவிட்டார். அது மட்டுமின்றி உடல் இடை கூடி கொஞ்சம் குண்டாக தெரிவதால் மினி கும்கி எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

1995-யில் பிறந்த சனுஷா அவர்கள் “கல்லு கொண்டொரு பெண்ணு” என்ற மலையாள திரைப்படம் மூலம் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார். அதன் பின் 8-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்த சனுஷா 2001- ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வினையான் இயக்கத்தில் வெளிவந்த “காசி” திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நடித்த படங்களில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க விட்டாலும் 2009-யில் வெளியான ரேணிகுண்டா பெரும் புகழை சம்பாரித்து கொடுத்தது.

அதில் ஊமையாக சனுஷா அவர்கள் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது. இத்திரைப்படத்திற்கு பின் அலிஸ் பாண்டியன் போன்ற சில படங்களில் உதவி கதாபாத்திரமாக நடித்து வந்த சனுஷா சில நாட்களிலே சரியான படம் அமையாததால் மார்க்கெட் குறைந்து ஆதி வாங்க ஆரம்பித்து விட்டார். இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் ௨௦௧௭ யில் சசிகுமார் மஹிமா நம்பியார் நடித்த கோடி வீரன் திரைப்படம் தான்.

அதன் பின்னர் சிறந்த கதையுடன் நல்ல கதாபாத்திரத்தில் கம் பேக் கொடுப்பார் என்று எதிர் பார்த்த நிலையில் தற்பொழுது அவர் உடல் எடை பெருகி ஆளே மாறி போகியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றேன். அவரது புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here