தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கவுண்டமணி.இவரும் நடிகர் செந்திலும் சேர்ந்து தங்களுக்கென்று தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார்கள்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/02/images-358911308101328500427.jpg)
இவரது காமெடிகள் பல விமர்சனத்தை கொண்டு இருந்தாலும் எந்த ஓரு கவனம் சிதறாமல் தனது நடிப்பில் அசத்தினார்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/02/images-365727073393931156628.jpg)
இப்படி முன்னணி பிரபலமாக கவுண்டமணி இருந்தாலும் தனது குடும்பத்தினை மட்டும் கேமரா கண்களிலிருந்து மறைத்து வைத்து இருப்பார்.சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த கவுண்டமணி 49ஒ என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/02/images-336221504728342744113.jpg)
சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட கவுண்டமணிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.மேலும் அடையாரில் உள்ள புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சேவை செய்வதாகவும் கூறப்படுகிறது.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/02/images-384749037936088302390.jpg)
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/02/images-377197163802214406577-300x210.jpg)
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/02/24-65b77348d199a4140786917967231292.jpeg)