கன்னட சீரியல் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ரசித்தா. பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியல் தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு பாரிஜாத சீரியலில் நடித்துள்ளார்.

உப்பு கருவாடு, ரங்கநாயக,எடூலே மஞ்சுநாத,மெய் நிகரே போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இவருக்கு என்னவோ சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தான் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக தினேஷுகும் ரச்சிதாவிற்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் தினேஷ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ரசித்தா.இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தனது முயற்சியால் எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சுதந்திரம் என்ற பெயரில் தவறு செய்ய வைப்பதும் பெண் தான்.அதற்கு தீர்வு சொல்வதும் பெண் தான் என்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here