தெலுங்கு சினிமாவில் ஹாய் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை நிக்கிதா துக்ரல். இப்படத்தினை தொடர்ந்து தமிழில் குறும்பு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இவர் மலையாளம் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கையேதும் தூரத்,கல்யாண ராமடு, நீ டாடா நா பிர்லா என பல துறைகளில் நடித்துள்ளார்.

சரோஜா படத்தில் இடம் பெற்ற பாடலான கோடான கோடி பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை ஈர்த்தார்.பின் வெற்றிவேல் சக்திவேல்,சரோஜா,முரண்,அலெக்ஸ் பாண்டியன்,பாயும் புலி, பொங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயினாக நடித்து வரும் நிக்கித்தா ,2016 ஆம் ஆண்டு ககந்தீப் சிங் மாகோ என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.அதன் பின் சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் நிக்கிதா.42 வயதில் ஆள் அடையாளமே தெரியாமல் அழகில் மின்னி இருக்கிறார்.

அவர் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்பட தொகுப்பு வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here