தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுரேகா வாணி.இவர் தெலுங்கு சினிமா துறையில் அம்மா கதாப்பாத்திர ரோல்களில் நடித்து வருபவர்.இவர் தெலுங்குவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் உத்தமபுத்திரன் மெர்சல் விஸ்வசம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.நடிகை சுரேகாவாணி சுரேஷ் தேஜா என்பவரை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர் உடல்நலக்குறைவால்

தற்போது சுரேகா வாணி அவர்கள் மகன் உடன் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அவரது மகளை ஹீரோயின் ஆக்கும் படி ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.நடிகை சுரேகா வாணி அவர்கள் எழுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு மொட்டை அடிதுக்கொண்டார்.மேலும் அப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


View this post on Instagram
View this post on Instagram