தமிழ் திரையுலகில் பல பிற மொழி நடிகைகள் தான் சினிமா ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க மலையாள நடிகைகள் தான் பெரும்பாலும் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நயன்தாரா முதல் குட்டி நயன்தாரா அனிகா வரை மலையாள நடிகைகள் தான் உள்ளார்கள்.அப்படி இருக்க மலையாளத்தில் ஆல்பம் பாடலுக்கு பாட ஆரம்பித்து பின்னர் நடிகையாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

ஷிவதா அவர்கள் தமிழில் நெடுஞ்சாலை படம் மூலம் அறிமுகமானார்.அவ்வாறு இருக்க தெலுங்கு,தமிழ் என திரைப்படங்களில் நடித்து வரும் ஷிவாதா அதே கண்கள்,ஹீரோ,மாறா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.தற்போது வல்லவனுக்கு வல்லவன், காட்டம் என திரைப்படங்கள் நடித்து இருக்கிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஒரு பெண் குழந்தை உள்ளது.குழந்தை பிறந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here