இயக்குனர் எழில் இயக்ககத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மனம் கொத்தி பறவை.இதில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து இருப்பார் நடிகை ஆத்மியா. இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் தான் தமிழ் சினிமாவின் முதல் படமாக இதன் மூலம் தன் நடிப்பு திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி தனக்கென்று ஒரு கேரியரை ஊருவக்கினார்.

மேலும் அப்படத்திற்கு பிறகு சினிமா மத்தியில் மவுசு அதிகம்.படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

நடிகை ஆத்மிகா நடித்து வெளியான படம் காவியன்,வெள்ளை யானை,யுகி போன்ற படங்கள் நடித்துள்ளார்.மலையாளம்,தமிழ் சினிமா துறைகளில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் படங்களில் நடிக்கவில்லை.தற்போது அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியதில் உள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here